செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

துப்பாக்கியை எடுக்க விடல.. தலையை பிளந்து கொன்ற கொடூர கொலைக் கும்பல்..! பின்னணியில் பன்றி வியாபார பகை

Apr 30, 2024 07:55:33 PM

திருச்சி அரியமங்கலத்தில் பட்டப்பகலில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் ஓட ஓட விரட்டிச்சென்று வெட்டிக் கொல்லப்பட்டார். தந்தை கொலைக்கு பின்னர் பாதுகாப்புக்கு துப்பாக்கியுடன் சுற்றியவரை வெட்டி சாய்த்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் அதிமுக பகுதி செயலாளராக இருந்தார். இவரது மனைவி கயல்விழி திருச்சி மாநகராட்சியின் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கேபிள் தொழிலுடன், பன்றி வளர்ப்பு பண்ணையும் நடத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பன்றி வளர்ப்பு தொழில் தொடர்பாக சகோதரர் பெரியசாமி குடும்பத்தினருடன் ஏற்பட்ட முன்விரோதத்தில் கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் தனது பாதுகாப்புக்கு கைத்துப்பாக்கி ஒன்றை வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது

இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் பட்டப் பகலில் முத்துக்குமாரை ஓட ஓட விரட்டிய மர்மக்கும்பல் முகத்தை சிதைத்து படுகொலை செய்து விட்டு தப்பியது. தகவல் அரிந்து வந்த அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்

அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர் . இறந்து போன முத்துக்குமார் மீதும் வழக்குகள் உள்ளதாக தெரிவித்த போலீசார், தொழில் போட்டி மற்றும் முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பதாகவும், கொலையாளிகளை தேடி வருவதாகவும் தெரிவித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


Advertisement
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement