செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கள்ள உறவால் காதல் கணவனை கூலிப்படை ஏவி கொன்ற கொடூர மனைவி.. மக்களவைத் தேர்தலால் வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்..!

Apr 23, 2024 04:15:04 PM

கணவரை கொன்று புதைத்து விட்டு, ஊரை விட்டு ஓடியதாக 2 ஆண்டுகளாக நாடகமாடிய பெண், மக்களவைத் தேர்தலால் போலீசாரிடம் சிக்கினார்.

திருவாடானையை அடுத்த கொடுங்குளத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற டெய்லர் தன்னைப் பிரிந்து வெளியூர் சென்று விட்டதாக அவரது காதல் மனைவி ஆர்த்தி 2 ஆண்டுகளாக கூறி வந்தார்.

அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கவாவது ஸ்ரீகாந்த் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று அவரது உறவினர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஸ்ரீகாந்த் ஊருக்கு வராததால் அவரது நண்பரான பெட்டிக்கடை வைத்திருக்கும் இளையராஜா என்பவரிடம் அவர்கள் விசாரித்ததாக தெரிகிறது.

இளையராஜா கூறிய பதிலால் சந்தேகம் எழுந்ததை அடுத்து ஸ்ரீகாந்தின் உறவினர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். இளையராஜாவை விசாரித்த போது, தமக்கும் ஸ்ரீகாந்தின் மனைவி ஆர்த்திக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், அது தெரிந்து ஸ்ரீகாந்த் கண்டித்ததால், கூலிப் படையினர் 2 பேருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தை தேவகோட்டையை அடுத்த சிறுவாச்சி கிராமத்துக்கு அழைத்துச் சென்று வெட்டிக் கொன்று புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை தொடர்பாக ஆர்த்தி, இளையராஜா மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்த போலீசார், கூலிப்படையினர் 2 பேரை தேடி வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement