செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நாமக்கல், போதமலையில் சாலை வசதி இல்லாததால் வாக்குப்பதிவு இயந்திரங்களை தலையில் தூக்கி சென்ற அதிகாரிகள்

Apr 18, 2024 10:51:35 AM

நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரம் உள்ள போதமலை பகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

கீழூர், மேலூர், கெடமலை என 3 கிராமங்களில் மொத்தமாக 1142 வாக்காளர்கள் உள்ள இப்பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கரடுமுரடான பாதையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தலையில் சுமந்தபடி நடந்து சென்றனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தலை சுமையாகவே வாக்குப்பதிவுக்கான பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கீழூர் ஊராட்சியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளியிலும், கெடமலை பகுதியில் பழங்குடியினர் உண்டு உறைவிட துவக்க பள்ளியிலும் என 2 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது,போதமலை பகுதியில் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 31 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 வருட காலத்திற்குள் பணி முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement