பாஜக, திமுக, என இரு வேட்பாளர்களும் கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்தில் இருந்து ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுப்பதாக ஆம்பூர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி.வீரமணி விமர்சித்தார்
தொடர்ந்து பேசிய வீரமணி, திமுக ஆட்சியில் அனைத்து விலைவாசியும் உயர்ந்து விட்டதாக குற்றஞ்சாட்டினார்