சென்னை, கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு மாநகராட்சி பள்ளிக்குள் சி.பி.எம் கட்சி பெண் கவுன்சிலர் விமலா என்பவர் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து அப்பள்ளிக்கு பறக்கும்படையினர் பூட்டு போட்டனர்.