நாட்டின் பிரதமர் என்ற முறையில் மோடியும், மாநில முதலமைச்சர் என்ற முறையில் ஸ்டாலினும் சந்தித்த புகைப்படத்தைக் காட்டி வாக்கு கேட்கும் நிலைமைக்கு எடப்பாடி பழனிசாமி சென்றிருப்பது வருத்தமாக உள்ளதாக பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறினார்.
காரப்பாக்கத்தில் பா.ஜ.க அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.