செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி பஸ் படியில் தொங்கிய மாணவர்கள் தலை சிதறி பலியான கொடுமை..! இந்த உயிர்பலிக்கு யார் பொறுப்பு ?

Mar 13, 2024 08:06:54 AM

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விதியை மீறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது தனியார் பேருந்து உரசிய விபத்தில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த 4 கல்லூரி மாணவர்கள் தலைசிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது`

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று மதுராந்தகம் நோக்கி சென்றது.

பேருந்துக்க்குள் கூட்டமாக இருந்ததால் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.

பேருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் என்ற இடத்தில் சாலையோரம் விதியை மீறி கண்டெய்னர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பேருந்து ஓட்டுனரின் அதிவேகத்தால் தனியார் பேருந்து, கண்டெய்னர் லாரியை உரசிய படி சென்றுள்ளது.

இதில் பேருந்துக்கு வெளியே படியில் தொங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் கண்டெய்னரின் மோதி தூக்கி வீசப்பட்டனர்.

மூன்று பேர் சம்பவ இடத்தில் உடல் மற்றும் தலை நசுங்கி பலியான நிலையில் பலத்த காயத்துடன் மதுராந்தகம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவரும்  சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த கோர விபத்தில் பலியான 3 பேர் மதுராந்தகத்தில் இயங்கி வரும் மாலோலன் என்ற தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர்களான ராமாபுரம் கமலேஷ் , சோத்துப்பாக்கம் மோனிஷ், மோகல்வாடி தனுஷ் என்று சுட்டிக்காட்டிய போலீசார் 4 வது நபர் மோகல் வாடி ரஞ்சித் என்கின்ற ரவிச்சந்திரன் என்று தெரிவித்தனர்.

4 பேரின் உயிரை பலி கொண்ட இந்த கோர விபத்துக்கு, மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு போனதும், தனியார் பேருந்து ஓட்டுனரின் பொறுப்பற்ற வேகமும் காரணமாக கூறப்பட்டாலும், தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களை நிறுத்தி வைத்தால் விபத்துக்கள் உண்டாகும் என்பதை மறந்து நிறுத்தி வைக்கப்பட்ட கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் பொறுப்பற்ற தன்மையும் முக்கிய காரணம் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

அதே நேரத்தில் முறையாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு, லாரிகளை அப்புறப்படுத்த வேண்டிய நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினரின் மெத்தனமும் இது போன்ற விபத்துக்கள் தொடர காரணமாகி விடுவதாக வாகன ஓட்டிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement