அரியலூர் மாவட்ட காவல் துறையில் போலீசாருக்கு உதவியாக இருந்த மோப்பநாய் டிக்சி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது.
8 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் உதவியதற்காக டிக்சி உயரதிகாரிகளின் இறுதி மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.