செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போதை மாஃபியா ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. வேகம் எடுக்கிறது விசாரணை..!

Mar 03, 2024 07:28:38 AM

2000 ஆயிரம் கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 8 வங்கிகளில் அவர் வைத்திருந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன...

தமிழகத்தை உலுக்கி உள்ள 2000 ஆயிரம் கோடி ரூபாய் போதை பொருள் வழக்கில் கடத்தல் மாஃபியா ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தேடிவருகின்றனர். சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள அவரது 3 அடுக்கு மாடி வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு சொந்து ஆவணங்களையும், வரவு செலவு கணக்கு ஆவணங்களையும் கைப்பற்றியதுடன் அங்கு தவித்த இரு பெர்ஸிய பூனைக்குட்டிகளையும் மீட்டு உணவளித்து வருகின்றனர்.

ஜாபர் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார், காசோலை மூலம் கொடுத்தது மற்றும் ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலம் கொடுத்தது, மற்றும் ரொக்கமாக கொடுத்தது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ள போதை தடுப்பு போலீசார் , தலைமறைவாக இருக்கும் ஜாபரின் 8 வங்கிக் கணக்குகளை முதற்கட்டமாக முடக்கி உள்ளனர். அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து இனி அவரால் பணம் எடுக்க இயலாது என்றாலும், கோடிக்கணக்கில் ரொக்கப்பணம் அவருடன் எப்போது இருக்கும் என்றும் சொல்லப்பட்டுகின்றது. 

அமீரின் அச்சமில்லை அச்சமில்லை, உயிர் தமிழுக்கு, மாயவலை, இறைவன் மிகப்பெரியவன் ஆகிய படங்களுக்கும், 4 ஏஎம் கஃபே, லா கஃபே, சலீம் பிரியாணி ஆகிய உணவகங்களுக்கும், ஜே.எஸ்.எம் ரெசிடன்ஸி , ஜூகோ ஓவர்சீஸ் பிரவேட் லிமிடெட் என்ற ஏற்றுமதி நிறுவனம் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்ததாக கூறப்படுகின்றது.

போதை பொருள் கடத்தலுக்கு ஜாபருக்கு உடந்தையாக இருந்த சில நபர்களைக் கண்டறிந்துள்ள போலீசார் அவர்களை அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement