செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நாட்டமை செய்யும் பெண் கவுன்சிலர்களின் அடங்கா கணவன்கள்..! ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுட்டாங்க

Feb 16, 2024 07:11:19 AM

 தர்மபுரி நகராட்சிக்குள் அமர்ந்து கோவில் பிரச்சனையில் நாட்டாமை செய்த நகராட்சி தலைவரின் கணவரை சிலர் சுத்துபோட்ட நிலையில் , சென்னையில் பெண் கவுன்சிலரின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது கணவரை அவரது கட்சியினரே தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

தர்மபுரி நகராட்சி அலுவலகத்திற்குள் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு இருக்கும் இவர்தான் நகராட்சி தலைவர் லட்சுமியின் கணவன் நாட்டான் மது..!

தருமபுரி நகராட்சி பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் பெற சென்றவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாததால் அவர்களை நோக்கி அடிப்பது போல சென்றதால் , எதிர் தரப்பினர் சுத்துப்போட்டதால் நாட்டான் மது சிக்கிக் கொண்டார்

உடனடியாக நகராட்சி தலைவர் லட்சுமி அவர்களை வெளியே போகச்சொல்லி தனது கணவர் நாட்டான்மதுவை மீட்டார்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்த லட்சுமி, தன் கணவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்றே தெரியாது என்றார். அருகில் இருந்த கணவர் இருவரது பெயரை குறிப்பிட்டு சொன்னதும் அதையே கிளிப்பிள்ளை போல திரும்பச்சொன்னார்.

அதே போல சென்னை மா நகராட்சியின் 153 வது வார்டு கவுன்சிலர் சந்தியின் கணவர் ராமலிங்கத்துக்கும், 154 வது திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான ரவிக்கும் ஏற்பட்ட தகராறில், கவுன்சிலர் இருக்கையில் நீ எப்படி அமர்ந்து பேசுவாய் ? எனக்கேட்டு ராமலிங்கத்தை தாக்கியதாகவும், பதிலுக்கு ராமலிங்கமும் திருப்பி தாக்கியதாகவும் கூறப்படுகின்றது

இருவரும் திமுகவை சேர்ந்தவர்கள் என்றும் ராமாபுரம் பகுதியில் புது வீடு கட்டும் உரிமையாளர்களிடம் கட்டிங் வாங்குவது தொடர்பாக இரு வருக்கும், தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement