செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

190 ரூபாய் பொருள் 3,900 ரூபாயாம் இதுதான் MyV3 ads ரகசியமாம்..! 10-வது பெயிலானவரின் மருந்துகள்..! 10 பேர் புதியதாக அளித்த புகார்

Feb 08, 2024 07:59:13 AM

MyV3 ads நிறுவனம் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில்  10ஆம் வகுப்பு பெயிலானவரின் கம்பெனி தயாரிக்கும் மருந்துப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கும் சக்தி ஆனந்தன், உறுப்பினர்களை ஏமாற்றி 20 மடங்கு விலையில் விற்றுப் பணம் குவிப்பதாக போலீசாரிடம் புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது

விளம்பரம் பார்த்தால் பணம் தருவதாகவும், ஆயுர்வேத பொருட்களை விற்றால் கமிஷன் என்றும் முதலீடு பெற்று மோசடி செய்ததாக MyV3 ads நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மீது கோவை மாநகர குற்ற பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். சக்தி ஆனந்தன் 2 வருடங்களுக்கு முன்பு நிர்வாகியாக இருந்த V3Online tv என்ற நிறுவனம் மூலம் 1000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். எற்கனவே புகார் அளித்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் அவர்களை அழைத்து வந்திருந்தார்

அப்போது பேசிய அசோக் ஸ்ரீநிதி, MyV3 Ads நிறுவனம் இதனை துவங்கும் முன்னர் V3Online TV என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளதாகவும் சக்தி ஆனந்தன், மற்றும் விஜய ராகவன் ஆகியோர் அந்நிறுவனத்தை நடத்தி உறுதியாக மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த MyV3 Ads நிறுவனத்திற்கு V ஹெர்பல் கேர் என்ற நிறுவனம் தான் மருந்துகளை தருவதாக குறிப்பிட்ட அசோக் ஸ்ரீநிதி இதன் நிறுவனரும் பாரத் சேவக் சமாஜ் என்ற மத்திய அரசின் அமைப்பின் சேன்ஸ்லரும் ஒரே நபர் என்றும் அவர் பத்தாம் வகுப்பில் 4 பாடங்களில் தேர்ச்சி பெறாதவர் எனவும் கூறினார். குறிப்பாக 190 ரூபாய் பொருளை 3900 ரூபாய் என்ற 20 மடங்கு விலைக்கு உறுப்பினர்களுக்கு விற்று ஏமாற்றிவருவதாக சுட்டிக்காட்டினார்

V3 Online TV மூல மோசடி செய்த பணத்தில் தான் MyV3 Ads நிறுவனத்தை துவங்கியுள்ளதாக அசோக் ஸ்ரீநிதி தெரிவித்தார்


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement