செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மாரத்தானில் பங்கேற்க வந்த வீரர், வீராங்கனைகள் சாலைமறியல்.. போட்டிக்கான ஏற்பாடுகள் முறையாக செய்யவில்லை என புகார்

Feb 04, 2024 06:51:57 PM

தேனியில், மாவட்ட காவல்துறை மற்றும் பிரீக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமிக் இணைந்து நடத்திய மாரத்தானில் முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை எனக் கூறி போட்டியில் பங்கேற்க வந்திருந்த 5 ஆயிரம் ஓட்டப்பந்தய வீரர்-வீராங்கனைகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போட்டியில் 250 பேருக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என அறிவித்து நுழைவுக் கட்டணமாக 300 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் குறைவான சைக்கிள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

குடிநீர், உணவு வசதி செய்து தரப்படாததோடு ஆம்புலன்ஸ் வசதி கூட செய்யப்படவில்லை என வீரர்-வீராங்கனைகள் கேள்வி எழுப்பியதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. 

பரிசாக வழங்குவதற்கு வைத்திருந்த சைக்கிள்களை சிலர் தூக்கிச் சென்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், தன்னிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என தேனி எஸ்.பி சிவபிரசாத் தெரிவித்துள்ளார். 


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement