செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சோறு போடாம கொன்னுபுட்டாங்க.. மேயர் மருமகள் சாவில் மர்மம் உறவினர்கள் புகாரால் பரபரப்பு ..! புகையிலையால் உயிரிழப்பு என்கிறார் மேயர்

Feb 02, 2024 06:23:30 AM

சேலம் மேயர் ராமச்சந்திரனின் மருமகள் திடீரென உயிரிழந்த நிலையில் , அவருக்கு சோறுகூட போடாமல் கொடுமைப்படுத்தியதால் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் குற்றஞ்சட்டிய நிலையில்; வெற்றிலை பாக்கு புகையிலை போட்டதால் உயிரிழந்ததாக மேயர் விளக்கம் அளித்துள்ளார்

சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மருமகள் சுதா மர்மமான முறையில் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ள நிலையில் மேயர் கூறிய வினோத விளக்கம் தான் இது

திமுக வை சேர்ந்த ராமச்சந்திரன் சேலம் மாநகராட்சி மேயராக உள்ளார்.

இவரது மகன் சுதர்சன்பாபுவிற்கு திருமணம் ஆகி சுதா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் சுதர்சன்பாபுவிற்கும் சுதாவுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் உடல் நக்குறைவு என கோரிமேட்டில் உள்ள இல்லத்தில் இருந்து சுதாவை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிச்சென்றதாகவும் அவர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

தனது சகோதரியை மேயர் மகன் சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்தி கொன்று விட்டதாக சுதாவின் சகோதரர் குற்றஞ்சாட்டினார்

உடம்புக்கு முடியல என்று சொந்தகாரங்களுக்கு போன் செய்து விட்டு சகோதரியின் கணவர் சுதர்சனபாபு ஓடிவிட்டதாகவும், மருமகள் உயிரிழந்த நிலையில் மேயரும் வரவில்லை , மாமியாரும் வரவில்லை என்று உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்

உறவினர்கள் குற்றஞ்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள மேயர் ராமச்சந்திரன், தனது மருமகளுக்கு வெற்றிலைபாக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்ததாகவும் அதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்

சேலம் அரசு மருத்துவமனை தரப்பில் கொடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் சுதா, சர்க்கரை நோய் மற்றும் உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement