செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இன்னும் கிளாம்பாக்கம் கிரிவலமே முடியலையே.. எப்ப ஊர் போய் சேருவது..! பவுர்ணமி பக்தர்கள் பரிதவிப்பு.!

Jan 26, 2024 06:54:12 AM

கிளாம்பாக்கத்தில் இருந்து தைப்பூசம் மற்றும் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காமல் மணிக்கணக்கில் காத்திருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

தொடர் விடுமுறை நாட்கள் வந்து விட்டால் போதும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்தவகையில் தைப்பூசம், குடியரசு தினம் மற்றும் வார விடுமுறை நாட்கள் என 4 நாட்கள் தொடர் விடுமுறையை கழிக்க மக்கள் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச்செல்வதற்காக அங்கு குவிந்தனர். குறிப்பாக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல புறப்பட்ட பக்தர்கள் பேருந்துகள் கிடைக்காமல் கால் கடுக்க காத்திருப்பதாக ஆதங்கப்பட்டனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு 8 ரூபாய் கட்டணத்தில் செல்ல வேண்டிய தான், 200 ரூபாய் செலுத்தி கிளாம்பாக்கம் வந்து நொந்து போனதாக பயணி ஒருவர் வேதனை தெரிவித்தார்.

பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுவதாக கூறி விட்டு, கோயம்பேட்டிலேயே பயணிகளை ஏற்றிக் கொண்டுவருவதாகவும், அப்படியென்றால் தங்களை கிளாம்பாக்கம் வரச்சொன்னது ஏன் ? என்று சிலர் உரிமைக்குரல் எழுப்பினர்.

அரசு பேருந்து இயக்கமே முழுவதும் ஒரு வரையரைக்குள் கொண்டுவரப்படவில்லை என்று பயணிகள் குற்றஞ்சாட்டும் நிலையில், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் புதன்கிழமை இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அனைத்து ஆம்னி பேருந்துகளையும் இயக்கும் வசதிகள் கிளாம்பாக்கத்தில் இல்லை எனக்கூறி, கிளாம்பாக்கம் செல்ல மறுத்து ஓட்டுனர்களை வைத்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அனைத்து ஆம்னி பேருந்துகளையும் இரவுக்குள் அங்கிருந்து அப்புறப்படுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement