செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சரக்கடிச்சா போதை வரும்.. போலீஸையே அடிச்சா.. வம்பு வழக்கு வரும்..! காணும் பொங்கல் கலாட்டா

Jan 18, 2024 07:14:45 AM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் கோவில் மலையடிவாரத்தில் இரு தரப்பு மோதலை தடுக்கச்சென்ற காவல் உதவி ஆய்வாளரை வளைத்துப்பிடித்து தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இருதரப்பு மோதலை தடுக்கச்சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஒரு தரப்பிடம் சிக்கி தாக்குதலுக்குள்ளான காட்சிகள் தான் இவை..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிங்கவரம் அரங்கநாதர் கோவில் மலையடிவாரத்தில் காணும் பொங்கல் திருநாளையொட்டி செஞ்சியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், சிங்கவரம் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதலாக மாறிய நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றதாகக் கூறப்படுகின்றது.

அதில் ஒரு இளைஞர், நீ எப்படி என்னைத் தாக்கலாம்? என ஒருமையில் பேசி உதவி ஆய்வாளரின் சட்டையைப் பிடித்துக்கொள்ள கும்பலாகச் சேர்ந்து கையைப் பிடித்து வைத்துக் கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகின்றது.

தாக்குதலுக்குள்ளான உதவி ஆய்வாளர் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

போதையில் மோதலில் ஈடுபட்டதோடு, தடுக்க வந்த போலீஸையும் தாக்கிய புகாரில் 6 பேரை கைது செய்த போலீசார், செஞ்சி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

காணும் பொங்கலில் கலாட்டா செய்து, போலீசிடம் சிக்கி உள்ள 6 பேர் மீதும் உள்ள பழைய வழக்குகள் குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

 

 


Advertisement
திருப்பூரில் தொடர்ந்து கைது செய்யப்படும் வங்க தேசத்தினர்... தொழிற்துறையினர்க்கு போலீசார் எச்சரிக்கை
நவராத்திரி விழாவிற்காக கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சிலைகள்
விருத்தாசலம் அரசு மருத்துவமனையை சேதப்படுத்திய வழக்கில் - 12 பேர் கைது
குன்னூரில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு
திருச்சியில் கட்டுக்கட்டாக ஹவாலா பணம் 2 பேரிடம் போலீசார் விசாரணை
திருவாரூர் அருகே கந்துவட்டி கொடுமையால் பெண் மீது டிராக்டர் ஏற்றி படுகொலை
தமிழகம் முழுவதும் சாலை விதிகளை மீறியதாக 40,000 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து
திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இடிமின்னலுடன் திடீர் கனமழை
அரசு பள்ளி புத்தக குடோனில் தீவிபத்து - புத்தகங்கள் எரிந்து சேதம்.. !!
"என்கவுன்டர் சம்பவத்தால் இனி தமிழகம் பக்கம் போகக்கூடாது என வடமாநிலக் கொள்ளையர்கள் முடிவு எடுப்பார்கள்" - முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு

Advertisement
Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!

Posted Sep 29, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது


Advertisement