செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் தமிழகத்துக்குக் கடத்திவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறை பறிமுதல்

Jan 05, 2024 07:52:32 AM

இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் தமிழகத்துக்குக் கடத்திவரப்பட்ட நான்கரை கோடி ரூபாய் மதிப்புள்ள 7 கிலோ 700 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தங்கம் கடத்திவரப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, கடற்பகுதியில் அவர்கள் காத்திருந்தபோது, நாட்டுப் படகில் வந்த ஒருவர், கரையில் இருந்தவரிடம் ஒரு பார்சலைக் கொடுத்துள்ளார்.

பார்சலை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த நபர், சுங்கத் துறை அதிகாரிகள் பின்தொடர்வதை அறிந்து தங்கச்சி மடம் தர்கா நிறுத்தம் அருகே எதிரே வந்த ஆட்டோ மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

அப்போது, பிடிக்க முயன்ற அதிகாரிகளைத் தாக்கிவிட்டு வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த வாகனத்தில் இருந்த தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் தப்பிச் சென்றவர் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஐசக் என்று தெரியவந்த நிலையில், அவரைப் பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement