செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பணப் பிரச்சினையால் மனைவியை வெட்டிக் கொன்ற நபர்.. காட்டில் பதுங்கியவரை மடக்கிப் பிடித்த போலீசார்

Jan 04, 2024 05:30:19 PM

கோவில்பட்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு விடிய விடிய சடலத்துடன் தங்கி இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கீழபாண்டவர்மங்கலத்தில் பணம் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்த இன்னாசி முத்துவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அவரது மனைவியின் சகோதரர் சின்ன மருதுவுக்கு அக்கம் பக்கத்து வீட்டுக்கார்கள் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்து வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த சின்ன மருது, தமது அக்காள் மருதம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.

உள்ளே பதுங்கி இருந்த இன்னாசி முத்து, சின்ன மருதுவை வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அருகே உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த இன்னாசி முத்துவை கைது செய்தனர்.

விஷம் குடித்துவிட்டதாக கூறிய இன்னாசி முத்துவை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், சென்னையில் உள்ள தமது மகளுக்கு தமக்குத் தெரியாமல் பணம் கொடுத்தது தொடர்பாக தகராறில் மனைவியை வெட்டியதாக இன்னாசி முத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement