செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நீயாட என்ன கொல்ல பார்த்த..? சித்தப்பு..உன்ன காப்பாத்துனதுக்கு புத்திய காமிச்சிட்ட பார்த்தியா...? காட்டு மாடு செய்த விபரீத சம்பவம்

Dec 27, 2023 07:14:31 AM

தென்காசி மாவட்டம், பண்பொழி வனப்பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த காட்டு மாட்டை வனத்துறையினர் கயிறு கட்டி போராடி மீட்ட நிலையில் கிணற்றில் இருந்து வெளியே வந்த மாடு வனத்துறை ஊழியர்களை முட்டித்தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாட்டை காப்பாற்றிய பாவத்துக்கு அந்த மாடு வனத்துறையினரை விரட்டி விரட்டி முட்டிய காட்சிகள் தான் இவை..!

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான பண்பொழி வனப்பகுதியில் உள்ள வண்டாடும் பொட்டல் புது குலத்திற்கு கீழ்புறம் உள்ள முகமது இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சுமார் ஐந்து வயதுடைய ஆண் காட்டு மாடு ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற கடையநல்லூர் வனத்துறையினர் தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காட்டுமாடை காப்பாற்றுவதற்காக கயிறுகளை கட்டி மாட்டை மீடக முயற்சி மேற்கொண்டனர்.

அந்த மாடு அளவுக்கதிகமான எடையில் இருந்ததால் அதனை உடனடியாக வெளியே கொண்டு வர இயலவில்லை

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அந்த மாட்டை பத்திரமாக கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். கரையைத் தொட்டவுடன் ஆவேசமான மாடு தன்னை மீட்டவர்களையே முட்டித்தூக்கியது

மேக்கரை வனத்துறை அலுவலர் அம்பலவாணன் மற்றும் பால்ராஜ் ஆகிய இருவரையும் தள்ளி விட்டது. இதில் பால்ராஜ் அந்த மாட்டிடம் சிக்கிக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் கம்பால் ஒரு அடி கொடுத்தும், கூச்சலிட்டும் மாட்டை விரட்டி, பால்ராஜை காப்பாற்றினர்

அந்த மாடு வாங்கிய அடியால் , காட்டுக்குள் ஓடி மறைந்தது. கயிறு கட்டி மீட்ட போது அந்த மாட்டிற்கு ஏற்பட்ட வலிகாரணமாக அது ஆவேசமாகி இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement