செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருச்சி விஷம் அருந்தி இறந்ததாக கருதப்பட்ட இளைஞர்... அழுகுரல் சத்தத்தை கேட்டு கண் திறந்து பார்த்த இளைஞர்

Nov 28, 2023 04:56:32 PM

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விஷம் அருந்திய இளைஞர்  இறந்துவிட்டதாக கருதி உறவினர்கள் கதறி அழுத நிலையில் உயிர் பிழைத்ததையடுத்து அவரை போலீசார் ஆம்புலன்ஸ் உதவி மூலம்  மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பொன்னம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஆண்டிநாயக்கர் , கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் அவரை மீட்ட குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு இளைஞருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர், ஆனால் குடும்பத்தினர்  அவரைஆம்புலன்ஸ் உதவியுடன் வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

வீட்டின் அருகே கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவர் அசைவற்ற நிலையில் இருந்ததால் இறந்து விட்டதாக கருதிய நிலையில் அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்து வாலிபரை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

மேலும் துக்க நிகழ்விற்கான பணிகளையும் துவங்கியதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில்  அனைவரின் அழுகுரல் கேட்ட அவர் கண்ணை திறந்து பார்த்து தான் நன்றாக இருப்பது போல் தலையை ஆட்டியுள்ளார்.

இதுபற்றிய தகவல் அக்கம் பக்கத்தில் பரவவே அனைவரும் அங்கு திரண்டனர்.  சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் வருவாய்துறையினரும் அங்கு வந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement