செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குழந்தை பொறந்துருக்கு 5000 ரூபாய் கொடுப்பா மல்லுக்கு நின்ற செவிலியர்..! அரசு மருத்துவமனையில் அட்ராசிட்டி

Nov 23, 2023 06:08:26 PM

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணின் கணவரிடம் பணம் கேட்டு செவிலியர் மல்லுக்கு நின்றதால் பரபரப்பு உண்டானது 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்
இவர் தனது மனைவிக்கு பிரசவம் பார்ப்பதற்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு அவர் மனைவிக்கு நலமுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.

உறவினர்கள் தகவலின்படி மகிழ்ச்சியுடன் மருத்துவமனைக்கு சென்ற சரவணன்தனது பெண் குழந்தையை எடுத்து கொஞ்சியுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் அமுதா பிரசவம் பார்த்ததற்காக ரூ 5 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது சரவணன் தனது கையில் ரூபாய் 3000 மட்டுமே உள்ளது கூடுதலாக பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

அதற்கு செவிலியர் அமுதா சரவணன் மற்றும் அவரது உறவினர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அரசு மருத்துவமனை தானே ஏன் காசு கேட்கறீங்க ? என்று எதிர் கேள்வி கேட்டதால் காண்டான செவிலியர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு உண்டானது.

உடனடியாக சரவணன் தனது குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு மனைவியுடன் சென்று மணமேல்குடி காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். சம்பவர் தொடர்பாக

மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement