செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அனுமாரு வந்திருக்காரு.. வாயால் தேங்காய் உரித்த வடக்கு பாய் அவதாரம்..!

Nov 18, 2023 08:08:40 AM

திருப்பூர் மாவட்டம் , அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவிலில் உள்ள ஆஞ்சிநேயர் சன்னதிக்கு சாமி கும்பிட வந்த வட மாநில இளைஞர் ஒருவர் குரங்கு போல வாயால் தேங்காய்களை உரித்து தலையில் ஊற்றிக் கொண்டு ஹிந்தியில் அருள் வாக்கு சொன்ன நிலையில் , அனுமாரே அருளால் இறங்கி வந்திருப்பதாக எண்ணி பக்தர்கள் பரவசம் அடைந்தனர்

இந்த பையன் செய்யற சேட்டையை பார்க்கும் போது கிங் காங் மாதிரி இருந்தாலும், இவர் இந்த சேட்டையை செஞ்ச இடம் ஆஞ்சனேயர் சன்னதி என்பதால் இவரை பக்தர்கள் பரவசத்துடன் செல்போனில் படம் பிடித்தனர்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அடுத்த அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஏராளமான பக்தர்கள் சாமிக் கும்பிட்டுக் கொண்டிருந்த போது அங்குள்ள கார்ய சித்தி ஆஞ்சிநேயர் கோவில் முன்பு வைத்திருந்த இளநீர் மற்றும் தேங்காய்களை பல்லால் கடித்து உரித்த வட மாநில இளைஞர் ஒருவர், அந்த தேங்காய் தண்ணீரை தனது தலையில் ஊற்றிக் கொண்டு கிங் காங் படத்தின் கிளைமேக்ஸில் காங் சவால் விடுவது போல சைகை காட்டினார்

கூடியிருந்த பக்தர்கள் அனுமாரே அருள் வாக்கு சொல்ல அவர் மீது வந்து இறங்கி இருப்பதாக கூறி பரவசம் அடைந்து , கையெடுத்து கும்பிட்டனர், சிலர் அந்த இளைஞர் செய்த சேட்டைகளை வேடிக்கையாக தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்

10 தேங்காய்களை உறித்து தலையில் அபிசேகம் செய்து கொண்ட பின்னர் தன்னை அசுவாசப்படுத்திக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினார் அந்த இளைஞர்.

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement