செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறை - அண்ணாமலை

Nov 09, 2023 11:13:11 AM

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

திருச்சியில் என் மண், என் மக்கள் யாத்திரைக்குப் பின் பேசிய அவர், போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடிகளிலும் வெட்ட வெளிகளிலும் படிப்பதாக தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், போராடும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கவும் அரசு மறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சுத்தமான நீர் நிலையே இல்லை என்று சொல்லும் நிலை ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, கூவம், தாமிரபரணி, நொய்யல் போன்ற ஆறுகளைத் தொடர்ந்து ராஜ ராஜ சோழன் வெட்டிய உய்யக்கொண்டான் கால்வாயும் கழிவுநீர் தொட்டியாக மாறி இருப்பதாக கூறியுள்ளார்.

முன்னதாக, திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு தொகுதிகளில் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலைக்கு பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement