செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

158 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி கண்டுள்ள சேலம் மாநகரம்... அடுத்து ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுத்து வருகிறது

Nov 01, 2023 12:53:38 PM

சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டு இன்று 158-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போதைய சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களும் ஒருங்கிணைந்து சேலம் மாவட்டமாக இருந்த போது, 1866-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி உருவாக்கப்பட்டது, சேலம் நகராட்சி.

அதன் முதல் நகராட்சி தலைவராக ராஜாஜி இருந்துள்ளார். கடந்த 158 ஆண்டுகளில் சேலம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறுகின்றனர், அந்நகர வாசிகள்.

தமிழகத்திலேயே முதன் முறையாக இரண்டு அடுக்கு பேருந்து நிலையம், இரண்டடுக்கு மேம்பாலம் போன்றவை சேலத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேலும் பல திட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவிலேயே முதன் முறையாக மதுவிலக்கு கொண்டு வரப்பட்ட சேலத்தில் தான் காலத்தால் அழியாத பல திரைக்காவியங்களை உருவாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் செயல்பட்டது.

இரும்பாலை, ராமானுஜர் மணி மண்டபம், 1008 சிவாலயம், திப்புசுல்தான் காலத்து ஜாமியா மசூதி, குழந்தை இயேசு பேராலயம் போன்றவையும் சேலத்தின் பன்முகத்தன்மைக்கு அடையாளங்கள்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement