செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பூனைக்குட்டின்னு பார்த்தா கொடும் புலிக்குட்டிடோவ்.. பால் ஊட்டிய பாக்கியவதி..! தாய்ப்புலி குறித்து விசாரணை

Oct 30, 2023 10:10:21 PM

மதுரை மேலூர் அடுத்த பெருமாள் மலை குடியிருப்புக்குள் சீற்றத்துடன் புகுந்த குட்டி விலங்கை பூனைக்குட்டி என நினைத்து பால் ஊட்டிய நிலையில், அது கொடும்புலிக் குட்டி என்பது தெரியவந்ததால் அதனை கூண்டில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது 

பூனை குட்டி போல இங் பில்லரில் பாலை குடித்துக் கொண்டிருக்கும் இந்த விலங்கு பூனை கிடையாதாம் கொடும்புலி குட்டியாம்..!

மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழிச்சாலை பெருமாள் மலை அருகே, அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 100க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் ஹரிராமர் என்பவருடைய வீட்டில் சிறுத்தை குட்டி போன்று ஒரு விலங்கு பதுங்கியுள்ளது. பூனை என்று கருதி அருகில் சென்று பார்த்தால், சிறிய உருமல் சத்ததுடன் கடுமையாக சீறியுள்ளது.

இதையடுத்து அந்த விலங்கை பிடித்த போது, அது அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. எனினும், அஞ்சாமல் பெண் ஒருவர் அந்த விலங்கை பிடித்து மடியில் கிடத்தி, அதற்கு இங் பில்லரில் பால் ஊட்டினார். அதன் பின்னர் அந்த விலங்கு சாந்தமாகி விளையாட தொடங்கியது. அதை பிடித்து கூண்டில் அடைத்து விட்டு, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

மதுரை மாவட்ட வனத்துறை ஆய்வாளர் மூர்த்தி தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றனர். அந்த விலங்கை பார்த்த வனத்துறையினர், அது அரியவகை விலங்கான கொடும்புலி என்று தெரிய வந்தது. தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படும் அரியவகை இனமான கொடும்புலி இந்தபகுதிக்கு எப்படி வந்தது ? இதன் தாய்ப்புலி இந்த காட்டில் உள்ளதா? என்று வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement