செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஓசி பிரியாணி கேட்ட தகராறில் உண்டான முன்விரோதத்தில் கொலை.. போலீசாரிடமிருந்து தப்பிக்க சுவர் ஏறிக் குதித்தபோது இருவருக்கு கால்முறிவு

Oct 29, 2023 03:37:53 PM

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் கண்ணன் என்பவரை வெட்டிக் கொன்ற வழக்கில் கைதான இரண்டு பேர், போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது அவர்களுக்கு கால்முறிவு ஏற்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனின் கடைக்குச் சென்ற இரண்டு பேர் ஓசி பிரியாணி கேட்டு தகராறு செய்ததாகவும் அவரது கையில் கத்தியால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விக்கி மற்றும் எழில்நிலவன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இருவரில் எழில்நிலவன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அவன் மூலமாக கண்ணனை தீர்த்துக்கட்ட சிறையிலிருந்தவாறே விக்கி திட்டம் தீட்டியதாகவும் அதன்படி புதுச்சேரியைச் சேர்ந்த ரௌடி பாம் ரவி என்பவன் மூலம் கடந்த வியாழக்கிழமை கண்ணனை வெட்டிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கொலை தொடர்பாக எழில் நிலவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாம் ரவி உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைதான 5 பேரில் சல்மான்கான், சக்திவேல் ஆகிய இருவர், போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்று சுவர் ஏறி குதித்தபோது கால் முறிந்ததால் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.


Advertisement
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
"சரக்குகளை ஏற்றி இறக்குவதில் பிரச்சனை" மாட்டுவண்டி ஓட்டுநர்களுக்கும் சுமைதூக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே கைகலப்பு
"போதிய பேருந்து வசதி இல்லை" திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தர்கள் சாலை மறியல்
கேரளாவில் நிஃபா வைரஸ் பாதித்து ஒருவர் உயிரிழந்த நிலையில்... கேரள - தமிழக எல்லைகளில் தீவிர சோதனை
திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் திடீரென கழன்ற கடைசி 3 பெட்டிகள்
தஞ்சை பெரிய கோயிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 3 கி.மீ. அளவுள்ள கிரிவலப்பாதை திறப்பு
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
தருமபுரில் புதிய டாஸ்மாக் மதுக்கடையை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு
மதுரை, திண்டுக்கல், சமயநல்லூரில் ரயில்வே பராமரிப்பு பணிகள் அக்.8 வரை நடைபெறும்: மதுரை ரயில்வே கோட்டம்
மயிலாடுதுறையில் மின் மோட்டார்களைத் திருடிய 3 பேர் கைது

Advertisement
Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Posted Sep 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?

Posted Sep 16, 2024 in தமிழ்நாடு,Big Stories,

கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்


Advertisement