செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார்

Oct 19, 2023 07:29:51 PM

பங்காரு அடிகளார் காலமானார்

மாரடைப்பால் உயிர் பிரிந்தது

ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) காலமானார்

ஆதி பராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குருவாக விளங்கியவர் பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூரில் மாரடைப்பால் பங்காரு அடிகளாரின் உயிர் பிரிந்ததாக தகவல்

தம்மை பின்பற்றுவோர் மற்றும் ஆதி பராசக்தி கோயில் பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார்

கோயில் கருவறைகளில் பெண்களும் பூஜை செய்யலாம் என்ற வழக்கத்தை பரவலாக்கியது மேல்மருவத்தூர் சித்தர் பீடம்

ஆதி பராசக்தி மருத்துவ, கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவராக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார்

மனித குலத்துக்கு செய்த சேவைக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பங்காரு அடிகளாருக்கு கடந்த 2019-இல் வழங்கப்பட்டது

பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும் ஜி.பி. அன்பழகன், ஜி.பி. செந்தில் குமார் என்ற 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்

விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில் பிறந்த பங்காரு அடிகளாரின் இயற்பெயர் சுப்பிரமணி

சோத்துப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராக ஆரம்பக் கட்டத்தில் பணியாற்றி வந்தவர் பங்காரு அடிகளார்

1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு மருவத்தூரில் மரத்தடி ஒன்றில் அமர்ந்து குறி சொல்லிவந்தார் பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூர் கோயில் அருகிலேயே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி ஒன்றை கட்டி வைத்துள்ளார் பங்காரு அடிகளார்

பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர் பக்தர்கள்

பங்காரு அடிகளார் உடலுக்கு நாளை காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பங்காரு அடிகளாருக்கு வானதி சீனிவாசன், டி.டி.வி. தினகரன், செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல்

ஆன்மீகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமையும், சிறப்பும் கொண்டவர் பங்காரு அடிகளார்: ராமதாஸ் இரங்கல்

சாமானிய மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆன்மீக கருத்துகளை பதிய வைத்தவர் பங்காரு அடிகளார்: ஆளுநர் தமிழிசை


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement