செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தை 3 மணி நேரத்தில் மீட்பு

Oct 16, 2023 02:14:14 PM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை கைது செய்தனர்.

ஒடிஷாவைச் சேர்ந்த நந்தினி கண்காகர் என்ற பெண் சொந்த ஊர் செல்வதற்காக தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் நள்ளிரவு சென்ட்ரயில் ரயில் நிலையம் வந்துள்ளார்.

காலை 6.30 மணிக்கு ரயில் புறப்படும் என்பதால், அங்கேயே படுத்து உறங்கியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு தம்பதி அவருடன் பேச்சு கொடுத்து நட்பாகியுள்ளனர். அவர்களை நம்பிய நந்தினி, குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கழிவறை சென்று திரும்பி வந்து பார்த்தபோது மர்ம தம்பதி குழந்தையை கடத்தியது தெரியவந்தது.

புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து, மர்ம தம்பதி ஆட்டோவில் ஏறிச் சென்றதை கண்டுபிடித்தனர். ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது குன்றத்தூரில் மர்ம தம்பதியை இறக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.

குன்றத்தூர் விரைந்த போலீசார், வாடகை வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ஜார்கண்ட் மாநில தம்பதியை கைது செய்து குழந்தையை மீட்டனர். 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் கடத்தியதாக அவர்கள் கூறிய நிலையில், அவர்களுக்கு ஆண் குழந்தை இருப்பதை விசாரணையில் போலீசார் கண்டுபித்தனர். 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement