செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கொலு பொம்மைகளை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விமரிசையாக கோவிலில் கொண்டாடப்பட்ட நவராத்திரி விழா..!

Oct 16, 2023 11:58:46 AM

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நவராத்திரி விழாவின் முதல்நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நவராத்திரி கொலு பொம்மைகள் விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பாமா , ருக்மணி சமேதரராக ராஜகோபாலசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் முதல் நாளான நேற்று அம்பாள் சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன் கோலத்தில்
எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் பக்தர்கள் புடை சூழ சங்க நாதம் ஒலிக்க நவராத்திரி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளில் அம்மன் குமாரிகா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளில் ஸ்ரீதேவி,பூதேவி, பெருந்தேவி தாயாருடன், ஊஞ்சல் சேவையில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காமாட்சி அம்மன் கோவிலில் கொலு பொம்மை வைத்து கர்நாடக இசையுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டதை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

வேலூர், கும்பகோணம், காரைக்கால், தேவூர், குத்தாலம், திருமணஞ்சேரி ,மாங்காடு மற்றும் ராமநாதபுரத்தில் அமைந்துள்ள கோவில்களிலும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement