செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உன்னிய ஒன்னும் பன்னமாட்டேன்.. எங்கிட்ட வா... டேய்... நீ ஓடுறா.... பள்ளிக்காதலர்களுக்கு நேர்ந்த சோகம்..! பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சி ஆடியோ

Oct 14, 2023 11:20:32 AM

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே 8 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி கரும்புக் காட்டிற்குள் அழைத்துச்சென்று பலாத்காரம் செய்ததாக தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். உடன் சென்ற மாணவரை கரும்பால் அடித்து விரட்டி அரங்கேறிய கொடுமை சம்பவத்தின் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சிறுமி என்றும் பாராமல்.... காண்டுமிராண்டி போல அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள காமுகன் மணி இவன் தான்..!

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் 8 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவி ஒருவர் தனது நண்பரான 12 ஆம் வகுப்பு மாணவருடன் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது காக்கி நிற பேண்டுடன் சென்ற நபர் ஒருவர் இருவரையும் அழைத்து விசாரிப்பது போல தனியாக இங்கே என்ன பண்றீங்க ? உங்கள விசாரிக்கனும் காவல் நிலையம் வாங்க ? என்று அழைத்துள்ளார். பயந்து போன அவர்கள் இருவரையும் அருகில் இருந்த கரும்புக்காட்டுக்குள் அழைத்துச்சென்று மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட தொடங்கி உள்ளான் அந்த ஆசாமி. இதனை தடுக்க போராடிய, மாணவர் இது மாதிரி பன்னாதீங்க... என்று கெஞ்சியும் அந்த காமுகன் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது

மாணவர் தடுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், அங்கிருந்த கரும்பு ஒன்றை முறித்து மாணவரை கதற கதற கடுமையாக தாக்கி அடித்து விரட்டி உள்ளான்

மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பரசுரெட்டி பாளையம் கிராமத்தைச் சார்ந்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் மணி என்பவனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து சம்பவத்தின் போது பதிவான ஆடியோவை கைப்பற்றினர்.

போக்சோ வழக்கில் மணியை கைது செய்த போலீசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமல்ல காதல் ஜோடிகள் தனிமையான இடம் தேடி சென்றால் என்ன மாதிரியான வில்லங்கம் வரும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement