செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மாணவி தற்கொலை... பேராசிரியர் பரமசிவதிடம் போலீசார் விசாரணை

Oct 14, 2023 08:16:21 AM

குமரி மாவட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கைதான பேராசிரியர் பரமசிவத்திடம் போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கல்லூரி மருத்துவமனையில்  எம் டி இரண்டாம் ஆண்டு படித்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சுகிர்தா என்ற  மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மாணவி எழுதிய தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் பேராசிரியர்  உட்பட மூவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகவும்,  மருத்துவ மாணவர்கள் பிரீத்தி,ஹரிஷ் ஆகியோர் மனரீதியாக தொல்லை அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் அந்த மூன்று பேரையும் விசாரணை முடியும் வரை  மருத்துவ நிர்வாகம் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்தது. 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement