செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கோவையில் தூய்மைப் பணியாளர்களின் குறைகளைக் கேட்டறிந்து மற்றும் ரூ.3749 கோடி மதிப்பிலான கடன் உதவிகளையும் வழங்கிய - நிர்மலா சீதாராமன்

Oct 03, 2023 04:57:38 PM

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூய்மை இந்தியா இயக்கத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

இதில் பங்கேற்க கோவைக்கு விமானம் மூலம் சென்ற நிர்மலா சீதாராமனுக்கு விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

கட்சியினருடன் தம்மைக் காண வந்த தூய்மைப் பணியாளர்களை நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன், அவர்களை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து கோவை கோபால்சாமி நாயுடு பள்ளியில் மாணவர்கள் மத்தியில் தூய்மை இந்தியா இயக்கம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கிப் பேசினார்.

அதன் பின் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு தரப்பினருக்கு 3 ஆயிரத்து 749 கோடி ரூபாய்க்கான கடன் உதவிகளையும் அவர் வழங்கினார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement