செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

குன்னூர் அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊரான கடையத்திற்கு எடுத்து வரப்பட்டு கண்ணீர் மல்க அடக்கம்..!

Oct 02, 2023 01:10:20 PM

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்திற்கு எடுத்து வரப்பட்டு கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த வியாழன் அன்று பேருந்து மூலம் ஊட்டி, குன்னூர் ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

அந்த பேருந்து குன்னூர் அருகே மரபாலம் என்ற இடத்தில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி அருகே உள்ள 50 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த 9 பேர் உடல்கள் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மதியம் 2 மணி அளவில் தனித் தனி ஆம்புலன்ஸ் மூலமாக குன்னூரில் இருந்து கடையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கடையத்திற்கு வந்து சேர்ந்த அந்த 9 உடல்களுக்கும் உறவினர்கள் மாலை, பூக்கள் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்த உடல்கள் யாவும் வீட்டின் அருகே கொண்டு செல்லப்பட்டு கடையத்தை சுற்றியுள்ள இடுகாட்டில் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டது. 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement