செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை இல்லாத அளவில் முதலீடுகள் ஈர்க்கப்படும் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

Sep 29, 2023 06:27:16 PM

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகம் இதுவரை காணாத அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியிலிருந்து சென்னை, திருச்சி, ஈரோடு, காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு புதிய பேருந்து வழித்தடத்தில் பேருந்துகளை தொடங்கி வைத்து அதில் அவர் பயணம் செய்தார்.

மன்னார்குடி பகுதியில் கனிக்கர் இனத்தை சேர்ந்த 8 நபர்களுக்கு சாதி சான்றிதழ்களை டி.ஆர்.பி. ராஜா வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பசுமை தொழில்நுட்பத்தை நோக்கி தமிழகம் நகர்ந்து வருவதால், டீசலுக்கு மாற்றாக எலக்ட்ரிக் பேருந்துகளை கொண்டுவர நடடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

தமிழக இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிறுவனங்கள் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில்பேட்டை அமைக்க, மக்கள் நிலங்களை கொடுக்க முன் வந்தால் அரசு வாங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement