செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாங்கியது ரூ 24 லட்சம்.. கட்டியது ரூ 18 லட்சம்... மீதமுள்ளது ரூ 32 லட்சமாம்..! கனரா வங்கி அதிகாரிகளின் இரவு வசூல்

Sep 24, 2023 07:45:20 AM

விவசாயி ஒருவரின் வீட்டில் பெண்கள் தனியாக இருந்த போது இரவு நேரத்தில் கனரா வங்கி அதிகாரிகள் வீடு புகுந்து கடனை கேட்டு வம்பு செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, விவசாயி குடும்பத்துக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

வீட்டுக்கடனை வசூலிக்க இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து ஏழரையை கூட்டிய கனரா வங்கி அதிகாரிகள் இவர்கள் தான்..!

தருமபுரி ஹரிஹர நாதர் கோவில் தெருவில் வசிக்கும் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் 24 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 18 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்திய நிலையில், கடந்த 3 மாத தவணை செலுத்தவில்லையென கூறப்படுகிறது. பகலில் வீட்டை பூட்டி விட்டு சென்று விடுவதால் இரவு 8 மணிக்கு மேல் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது கிருஷ்ணன் வெளியே இருந்ததால் தனது நண்பரான வழக்கறிஞர் காவேரிவருமன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். அங்குச் சென்ற வழக்கறிஞர், வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும் போது இரவு நேரத்தில் எப்படி உள்ளே வரலாம் ? என்று அதிகாரிகளிடம் கேட்க, ரெக்கவரிக்கு வந்திருப்பதாக கூறி அதிகாரிகள் குரல் எழுப்ப கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது

ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டதால் கைகலைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த வழக்கறிஞர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வங்கி அதிகாரிகளோ, வட்டியுடன் சேர்த்து கிருஷ்ணன், தங்களுக்கு 32 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும், தவறினால் வீட்டை ஜப்தி செய்வோம் என்றும் கூறிச்சென்றனர். அதே நேரத்தில் வங்கியில் கடன் பெற்றுவிட்டு முறையாக தவணை செலுத்த தவறினால் இது போன்ற சிக்கல்கள் வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement