செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மன்மத காக்கியால் உயிரை மாய்த்த பெண் காவலர்..!

Sep 22, 2023 09:09:09 PM

மதுரை அருகே பெண் காவலர் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் விசாரணைக்குப் பயந்து ரயில்வே காவலர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தகாத உறவினால் 4 உயிர்கள் பறிபோனதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜின் மனைவியான ரயில்வே காவலர் ஜெயலட்சுமி தனது 11 வயது பெண் குழந்தை, 9 வயது மகனுடன் தேனூர் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். மதுரையில் பணியாற்றி வந்தவரை திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் ஜெயலட்சுமி தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது. தற்கொலைக்கு காரணம் திருமணம் கடந்த உறவு என போலீஸார் தெரிவித்தனர்.

மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெயலட்சுமிக்கும், அங்கு பணியாற்றிய தலைமை காவலரான சொக்கலிங்க பாண்டியனுக்கும் 6 வருடம் திருமணம் கடந்த காதல் இருந்து வந்த நிலையில் 2021ம் ஆண்டில் சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டைக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்ற சில மாதங்களில் ஜெயலட்சுமியை சந்திப்பதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது. அங்கு சென்று விசாரித்த போது , சொக்கலிங்கம் அங்கு வேறு இரு பெண்களுடன் நெருக்கமாக பழகி வந்தது தெரிய வரவே, அந்த பெண்களிடம் செல்போனில் மல்லுக்கு நின்றுள்ளார் ஜெயலட்சுமி

சம்பவத்தன்று ஜெயலட்சுமிக்கும், வீட்டுக்கு வந்த சொக்கலிங்க பாண்டியனுக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அக்கம் பக்கத்தினர் வந்து சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தனது திருமணம் கடந்த உறவு ஊராருக்கே தெரிந்து விட்ட அவமானத்தால் ஜெயலட்சுமி தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித்த போலீஸார், அது தொடர்பான ஆடியோகளை வெளியிட்டனர்

இதற்கிடையே போலீஸ் விசாரணைக்கு பயந்து, சொக்கலிங்க பாண்டியன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனது காரை நிறுத்தி, தனது அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு, தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement