செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சென்னை - திருநெல்வேலி இடையே தொடங்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது

Sep 21, 2023 09:23:37 PM

சென்னை - திருநெல்வேலி இடையே தொடங்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை எழும்பூரில் இன்று காலை 7.35-க்குப் புறப்பட்ட ரயில், விழுப்புரம், திருச்சி வழியே பிற்பகல் 3.13 மணிக்கு திருநெல்வேலி வந்து சேர்ந்தது.

திட்டமிட்டதைவிட பத்து நிமிடங்கள் முன்னதாகவே ஏழு மணி 40 நிமிடங்களில் திருநெல்வேலி வந்து சேர்ந்த ரயிலை, ரயில்வே பயணிகள் சங்கத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.

பொதுமக்கள் அந்த ரயிலில் ஏறி அதன் சிறப்பு அம்சங்களைப் பார்த்து ரசித்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயிலான இதை, வருகிற 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் துவக்கி வைக்கிறார்.

8 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 608 பேர் பயணம் செய்ய முடியும். திருநெல்வேலியில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு பிற்பகல் 1.50-க்கும், மதியம் 2.50-க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 10.40-க்கு திருநெல்வேலியை சென்றடையும்.

விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

சேர் கார் பெட்டியில் பயணிக்க 1300 ரூபாயும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியில் பயணிக்க 2300 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாள் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement