செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

2 குழந்தைகளைக் கொன்று கணவன்- மனைவி தற்கொலை... ஆன்லைன் செயலி மூலம் லோன் எடுத்ததால் விபரீதம்

Sep 14, 2023 08:00:47 AM

கேரள மாநிலம் கொச்சியில்  ஆன்லைன் செயலி மூலம் லோன் எடுத்த சம்பவத்தில்  பெண்ணின் படத்தை மார்பிங் செய்து சிலருக்கு அனுப்பியதால் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

கடம்பக்குடியைச் சேர்ந்த நிஜோ- சில்பா தம்பதியினர் தங்களின் இரு குழந்தைகளுடன் குடும்ப வீட்டில் மேல் மாடியில் வசித்து வந்துள்ளனர். தரைதளத்தில் நிஜோவின்  தாயார் மற்றும் சகோதரனின் குடும்பம் வசித்து வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் தரை தளத்திற்கு நிஜோவின் குழந்தைகள் செல்லும் நிலையில் காலையில் குழந்தைகள் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த நிஜோவின் தாயார் மேல் மாடிக்கு சென்று பார்த்தபோது  குழந்தைகள் இருவரும் கட்டிலில் சடலமாகவும், கணவனும் மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிஜோவின் குடும்பத்திற்கு ஏற்கனவே கடன் சுமை இருந்து வந்ததும் அவரது மனைவி செல்போனில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டுள்ள செயலி மூலம் கடன் வாங்கியுள்ளதும்  தெரிய வந்துள்ளது.

மேலும் செயலி மூலம் கடன் வழங்கும் மர்ம கும்பல் கடனை சரியாக செலுத்தவில்லை எனக்கூறி நிஜோவின் மனைவியின் படத்தை மார்பிங் செய்து சிலருக்கு அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட அவமானத்தால் குழந்தைகள் இருவரையும் கொலை செய்து கணவனும் மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


Advertisement
இந்தியா என்பது ஒரு நிர்வாக கட்டமைப்பு மட்டுமே "மாநிலங்களை தனித்தனியாக பார்க்காமல் ஒரே நாடாக கருத வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா..? செந்தில்பாலாஜி காவல் நிலையத்தில் எப்படி கையெழுத்திடுவார்..? - இ.பி.எஸ் கேள்வி
ஒரே நாளில் 3 சிறுவர்களைக் கடித்துக் குதறிய தெரு நாய்கள்
கோவையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் பத்மஸ்ரீ பாப்பம்மாள்: வானதி
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல புதிய நடைமுறை
சுருளி அருவிக்கு அருகே நடைபெறும் சாரல் விழா 2024 - தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!
செந்தில் பாலாஜி அன்று ஊழல்வாதி, இன்று தியாகியா..? : எச்.ராஜா கேள்வி
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு
பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவன் படுகாயம்
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி.. துறைமுகத்தில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையன் கைது

Advertisement
Posted Sep 28, 2024 in Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement