செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பார்சல் வாங்கிய சிக்கன் பிரியாணியில் வெந்த நிலையில் வெட்டுக்கிளி கிடந்ததாக வாடிக்கையாளர் புகார்

Sep 11, 2023 06:50:17 PM

பார்சல் வாங்கிய சிக்கன் பிரியாணியில் வெந்த நிலையில் வெட்டுக்கிளி கிடந்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

பரமத்தி வேலூரில் அப்துல்காதர் என்பவர் நடத்தி வரும் வெல்கம் ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில், டேவிட் என்பவர் ஞாயிறு இரவில் பிரியாணி பார்சல் வாங்கியதாக கூறப்படுகிறது.

வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்த போது அதில் வெட்டுக்கிளி இருந்ததால், கடைக்கு திருப்பி எடுத்து வந்து காண்பித்த கேட்டபோது, நீங்களே வெட்டுக்கிளியை போட்டு கொண்டு வந்து இருக்கிறீர்கள் என்று உணவக உரிமையாளர் கூறியதாக தெரிகிறது.

மேலும், எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என அலட்சியமாக கூறியதைடுத்து இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல்அறிந்து வந்த போலீசார், விசாரணை நடத்தி பிரியாணி பார்சலை எடுத்துச் சென்று, உணவு பாதுகாப்புத்துறையிடம் புகார் அளிக்குமாறு கூறி டேவிட்டை அனுப்பி வைத்தனர்.

இதுபோன்ற உணவகங்களில், அடுப்பிற்கு மேலே எல்இடி பல்புகள் ஒளிர்வதால், அதிக வெளிச்சத்தை நோக்கி பறந்து வரும் விஷ பூச்சிகள், வெட்டுக்கிளிகள், பல்லிகள் என எது விழுந்தாலும் இவர்கள் அதை கவனத்தில் கொள்வதில்லை.

மேலும், சாலைகளின் ஓரத்திலேயே அடுப்புகள் அமைத்து சமைப்பதால் ரோட்டில் செல்லும் வாகனங்களில் இருந்து வரும் மாசு நிறைந்த தூசுகள், உணவுகளில் கலக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement