செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருவாரூர் வடபாதிமங்கலம் பகுதியில் குறுவை நெற்பயிர்களின் நிலை குறித்து தமிழ்நாடு வேளாண் துறை ஆணையர் நேரடி ஆய்வு

Sep 06, 2023 06:31:57 PM

திருவாரூர் வடபாதிமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்களின் நிலை குறித்து தமிழ்நாடு வேளாண்துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.

நிகழாண்டில் டெல்டா மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். இதற்காக கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

போதிய நீர் இல்லாததால், தண்ணீர் திறக்கப்பட்ட 10 நாட்களிலேயே மேட்டூர் அணை மூடப்பட்டது. இதனால் குறுவை நெற்பயிர்கள் முளைத்த நிலையிலேயே காயத் தொடங்கின. 

இந்நிலையில், காவிரி நீரை வழங்க கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருவதால், குறுவை நெற்பயிர்களுக்கு விவசாயிகள் நிவாரணம் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து வடபாதிமங்கலம் பகுதியில் குறுவை நெற்பயிர்களின் நிலை குறித்து ஆய்வு செய்த தமிழக வேளாண்துறை ஆணையர் சுப்பிரமணியன், அருகில் உள்ள நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து பாய்ச்சுவதற்கான சாத்தியங்கள், பயிர்கள் காய்ந்து போகாமல் இருக்க பயன்படுத்த வேண்டிய தெளிப்பான்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை செய்தார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement