செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருவண்ணாமலை கல்குவாரியால் விவசாயம் பாதிக்கப்படும்... அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி மக்கள் சாலைமறியல்

Sep 01, 2023 08:45:12 PM

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளண்டரம் கிராமத்தில் கல்குவாரி செயல்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 100-க்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

2019-ல், முள்ளண்டரம் கிராமத்தில் கல்குவாரி அமைக்கும் குத்தகையை வேலூரைச் சேர்ந்த சரணவன் என்பவர் எடுத்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, அப்போது குவாரியில் கல் உடைக்கும் பணி நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சரவணன் மீண்டும் குவாரியில் கல் உடைக்கும் பணியைத் தொடங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கிராம மக்கள், குவாரியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

குவாரியால் விவசாயப் பணி பாதிக்கப்படும் என்றும், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கவலை தெரிவிக்கும் அவர்கள், முள்ளண்டரம் ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். 

குவாரியில் கல் உடைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement