செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நில மோசடி வழக்கு தொடர்பாக மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Sep 01, 2023 04:08:35 PM

திருவாரூரில் போலி இறப்புச்சான்றிதழ் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து 20 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை கிரையம் செய்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

கர்த்தநாதபுரத்தை சேர்ந்த ஞானாம்பாள் என்பவரின் இரு மகன்களில் ராஜா என்பவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.

மற்றொரு மகனான செல்வம் என்பவர், ஞானாம்பாள் பெயரில் இருந்த நிலத்தை விற்பதற்கான பவரை, சேரன்குளம் ஊராட்சிமன்றத் தலைவியான அமுதாவின் கணவரும், தற்போது மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்மனுமான மனோகரனுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை பயன்படுத்தி அவர்கள் மோசடி செய்து நிலத்தை அபகரித்த நிலையில், இதுகுறித்து, 2017ம் ஆண்டு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ராஜாவின் மனைவி ரோஸ்லின் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி மூன்று மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து விசாரணை தொடங்கியுள்ளது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement