செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் - இபிஎஸ்

Aug 29, 2023 08:36:15 PM

நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகர்கோவிலில் குறுகிய சாலைகளும், தெருக்களும் உள்ள இடங்களில் பழைய கடைகள், வீடுகள் மற்றும் கட்டடங்கள் இயற்கைச் சீற்றங்களினால் இடிந்து விழும் சூழலில், அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட மாநகராட்சி அனுமதி தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு திட்ட ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தொடர் கட்டட பகுதி மற்றும் திட்ட அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டது போன்ற பிரச்சனைகள் உள்ளதாகவும் அதனை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்த அரசு, 4 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

அப்பிரச்சனைகளை சரிசெய்து, அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கும் பொருந்தும் படியாக அரசாணை வெளியிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


Advertisement
முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ்..மின்கம்பத்தில் மோதியதில் மருத்துவர் உயிரிழப்பு..
மின்சாரம் தாக்கி நபர் உயிரிழந்த வழக்கு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக விவசாயி கைது..
ஆய்வுக் கூட்டத்தில் மயங்கி விழுந்து இறந்த மத்தூர் ஊராட்சி செயலர்..
ஒயிலாட்டம் ஆடி அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை சூழ்ந்த வெள்ளம்.. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை
மீன் ஆலைக்கு எதிராக 4 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா.. போராடியவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வலியுறுத்தல்
பொம்மி அம்மாள் குருமுத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 42 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம்...
திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கவரப்பேட்டை ரயில் விபத்தின்போது பணியாற்றிய சிக்னல் ஊழியர்கள், கொடி அசைக்கும் ஊழியர்களிடம் விசாரணை
நோ என்ட்ரியில் செல்ல முயன்ற காரை தடுத்த காவலாளி மீது தாக்குதல்

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement