செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அண்ணா பல்கலை.யின் உறுப்புக் கல்லூரியின் பணத்தை கையாடல் செய்த ஊழியர் கைது.. ஆந்திராவில் தலைமறைவாக இருந்த நபர் கைது.. !!

Aug 27, 2023 07:46:39 PM

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரிக்கரையில் உள்ள அக்கல்லூரியில் சேரும் அனைத்து மாணவர்களிடமும் முதலாம் ஆண்டில் டெபாசிட் தொகை பெற்று, பின்னர் அவர்கள் 4 ஆண்டு படிப்பை முடித்த பிறகு திருப்பித் தருவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு படிப்பை முடித்தவர்களுக்கு இந்தாண்டு பிப்ரவரியில் வரவேண்டிய டெபாசிட் தொகை செலுத்தப்படாததால், சம்மந்தப்பட்ட வங்கி கணக்கில் ஆய்வு செய்த போது அதில் வெறும் 401 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.

இதேபோல், கல்லூரியின் பல்வேறு வங்கிகளில் உள்ள 15 கணக்குகளையும் ஆய்வு செய்த கல்லூரி நிர்வாகம், அதில் கோடிக்கணக்கான ரூபாய் மாயமாகியிருப்பதை கண்டுபிடித்தனர்.

இது குறித்த புகாரில், கல்லூரியின் வங்கிக் கணக்குகளை நிர்வகித்து வந்த பிரபு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர்.

3 கோடியே 80 லட்ச ரூபாய் அளவிற்கு பிரபு கையாடல் செய்து பல்வேறு வகைகளில் செலவு செய்ததுடன், ஆருத்ரா, ஐ.எப்.எஸ். போன்ற நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. ஏர் பலூன் வெளியான போதிலும் பெண் உயிரிழப்பு..!
அரக்கோணம் அருகே வீடு புகுந்து திருட முயன்றதாக தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்
தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொடுக்கப்பட்ட பணம் கையாடல் - ஊழியர் கைது
தேனியில் காய்ச்சல், மஞ்சள் காமாலை பாதித்து சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு
பணி நேரத்தில் மயங்கி விழுந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு
பழனி அருகே காரமடையில் கன்டெய்னர் லாரி ஏறி பள்ளி சிறுவன் உயிரிழப்பு
உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் வழங்காத வழக்கு : வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி
வீட்டில் தனியாக வசித்த பெண் அடித்து கொலை.. நகை, பணத்தை திருடிச் சென்ற கும்பலுக்கு வலைவீச்சு..!

Advertisement
Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?


Advertisement