செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் 5 நாட்கள் குழந்தை கதை சொல்லி ஓடவிட்ட மூதாட்டி..! பைப் லைன் சரியில்லை...!

Aug 27, 2023 10:33:44 AM

திண்டிவனம் அருகே உள்ள கீழ் கூடலூர் கிராமத்தில் அமைக்கபட்டுள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீருக்கு பதில் காற்று மட்டும் வருவதாகவும், நூல் போல தண்ணீர் வருவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் கூடலூர் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் தண்ணீர் நூல் போல வருவதால் ஆத்திரம் அடைந்த மூதாட்டி தனது பாணியில் விளாசும் காட்சிகள் தான் இவை..! இங்காவது தண்ணீர் சொட்டும் நிலையில் மற்றொரு இடத்தில் உள்ள குடிநீர் குழாயில் காற்று மட்டுமே வந்தது

இந்த ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக உள்ள ஈச்சேரி சேகர் என்பவர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டத்தில், ஊராட்சியில் நடை பெற்ற பணிகளில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்து தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீழ் கூடலூர் ஊராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வந்தனர்..

அப்பொழுது கீழ் கூடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சேரி கிராமத்தில் போடப்பட்ட 200க்கும் மேற்பட்ட தெரு பைப்புகளில் சரியான முறையில் தண்ணீர் வரவில்லை எனவும் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக அதிகாரியுடன் அங்கிருந்து ஒவ்வொரு பைப்புகளாக திறந்த போது அதில் தண்ணீருக்கு பதிலாக வெறும் காற்று மட்டுமே வருவதாக புகார் அளித்தார்..

அவருக்கு ஆதரவாக மூதாட்டி ஒருவரும் பைப் லைன் திட்டத்தின் குறைகளை எடுத்து வைத்ததால், பதற்றத்துக்குள்ளான அதிகாரிகள் உடனடியாக பைப் லைன்கள் சரி செய்யப்படும் என்று மட்டும் தெரிவித்து விட்டு தொடர்ந்து ஆய்வு செய்யாமல் காரில் ஏறி அவசர அவசரமாக கிளம்பிச்சென்றனர்..


Advertisement
கடலூரில் போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில் இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கைது
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement