செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஊழல் ஆவணங்களை அழிக்க முயன்ற ஊராட்சி செயலர்.... சிசிடிவி காட்சிகள் மூலம் கையும் களவுமாக பிடித்த காவல்துறை

Aug 26, 2023 03:58:56 PM

உயர் நீதி மன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் நள்ளிரவில் முக்கிய ஆவணங்களை அழிக்க முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்ட ஊராட்சி செயலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்தில் ஒரு கோடியே 36 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக கூறி காரைக்குடியைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில்  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாண்டியராஜன் மீதும்,ஊராட்சி செயலர் அண்ணாமலை மற்றும் முன்னாள் தனி அலுவலர் கேசவன் மீதும்  நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து மாவட்ட ஆட்சியர் 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம்  உத்தரவிட்டது.

இந்த நிலையில் முறைகேடு தொடர்பான ஆவணங்களை ஊராட்சி மன்ற செயலர் அண்ணாமலை அழிக்க முயன்றுள்ளார்.

இதனை ஊராட்சி மன்ற தலைவர் தேவி மாங்குடி தனது கைபேசியில் உள்ள சிசிடிவியில் பார்த்து போலீசில் புகார் செய்துள்ளார்.

இதன்  அடிப்படையில்  ஊராட்சி செயலர் அண்ணாமலையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
விஜய்யின் அரசியல் செயல்பாடுகளைப் பார்த்து தான் கருத்து கூறமுடியும் நடிகை கவுதமி பேட்டி
ஜோலார்பேட்டை அருகே, வீட்டிற்குள் போடப்பட்டிருந்த சாராய ஊறலை கொட்டி அழித்த போலீசார்
வந்தவாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.79,000 பறிமுத
நெல்லையில் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவில் மத்திய அரசின் திட்டங்கள் நிலை குறித்து ஆலோசனை
18 வயது பெண்ணுக்கு தஞ்சையிலிருந்து 2.20 மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை
தொடர் கனமழையால் நிரம்பி வழிந்த மட்டிக்கண்மாயால் ஊர்மக்கள் மகிழ்ச்சி
தேவர் சிலை அருகே மின் கோபுரம் அமைக்க அனுமதி மறுக்கபட்டதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
புதுக்கோட்டையில் பூட்டிக் கிடந்த 3 வீடுகளின் பணம் நகை கொள்ளை..பொதுமக்கள் அச்சம்
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பிங்க் நிற மின்விளக்குகளால் ஒளிரும் மருத்துவமனை
முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ்..மின்கம்பத்தில் மோதியதில் மருத்துவர் உயிரிழப்பு..

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement