செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் ஜீப்பில் ஜிபிஎஸ் கருவியை பொருத்திய ஓட்டுநர் உட்பட இருவர் கைது

Aug 25, 2023 06:20:59 PM

கிருஷ்ணகிரியில் உணவுப்பொருள் தடுப்புப் பிரிவு தாசில்தாரிடம் ஓட்டுநராகப் பணியாற்றிய நபர், ஜீப்பில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அரிசிக் கடத்தல்காரர்களை உஷார்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும்படை தாசில்தார் இளங்கோவின் ஜீப் டிரைவராக சுப்பிரமணி என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

அரிசிக்கடத்தல் குறித்து கிடைக்கும் ரகசிய தகவலின் பேரில் இளங்கோ ஆய்வுக்குச் செல்லும் போதெல்லாம் கடத்தல்காரர்கள் தப்பித்து வந்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த இளங்கோ, தனது ஜீப்பை ஆய்வு செய்தபோது, அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. 

போலீஸ் விசாரணையில், குருபரப்பள்ளியைச் சேர்ந்த அரிசி கடத்தல்காரர் தேவராஜ் என்பவர் ஜி.பி.எஸ். கருவியை ஓட்டுநர் சுப்பிரமணியிடம் கொடுத்து ஜீப்பில் பொருத்தியதும், அந்த கருவி, தேவராஜின் மொபைலில் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இந்த ஜிபிஎஸ் ஐடியாவுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் பாமகவைச் சேர்ந்த பொன்னப்பன் என்பவரை தேடி வருகின்றனர். 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement