செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தமிழகத்தில் காலை உணவு விரிவாக்க திட்டம் இன்று முதல் தொடக்கம்... பிற மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள் திட்டத்தை துவக்கி வைத்தனர்

Aug 25, 2023 06:39:49 PM

தமிழகத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பிற மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். நெல்லை மாவட்டம், இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு, மாணவிகளுக்கு உணவை ஊட்டி விட்டார்.

காட்பாடி அருகே சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி திட்டத்தை துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி, நன்றாக படிக்க வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்

அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினர்.

ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார் ஆகியோர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தனர்.

ஒட்டன்சத்திரத்தில் மானூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைச்சர் சக்கரபாணி மாணவர்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தை துவக்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார்.

திருவெறும்பூர் அருகே நவல்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுக்கு கிச்சடி, ரவா கேசரியை பரிமாறினார்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement