செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக மருமகள் புகார்.. மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ., சதாசிவம், அவரது மனைவி, மகன் மீது வழக்குப்பதிவு.. !!

Aug 22, 2023 07:18:20 PM

மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவத்தின் மருமகள் அளித்த புகாரின் அடிப்படையில் சதாசிவம், அவரது மனைவி மற்றும் மகன் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் மனோலியா என்ற பெண்ணுக்கும் 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில், மனோலியா அளித்த புகாரில் திருமணத்தின் போது 200 சவரன் தங்க நகைகள், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் வழங்கப்பட்டதாகவும், மேலும் வரதட்சணை கேட்டு தகாத வார்த்தைகள் பேசி கொடுமைப்படுத்தி, குழந்தையுடன் தன்னை வீட்டை விட்டு விரட்டியதாக தெரிவித்துள்ளார்.

கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில், குடும்பத்துடன் தலைமறைவானதாக கூறப்பட்ட சதாசிவம், காவல் நிலையத்திற்கு வந்து சம்மன் பெற்று சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளரை சந்தித்த எம்எல்ஏ சதாசிவம், தனது மருமகள் கூறிய குற்றச்சாட்டுகள் நூறு சதவீதம் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ளார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement