செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பிரியாணி பார்சல் வாங்குவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு... இளைஞர் படுகொலை

Aug 21, 2023 04:53:52 PM

சென்னையில், பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் 22 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

அம்பத்தூர் அருகிலுள்ள மண்ணூர்பேட்டை டாஸ்மாக்கில் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் என்ற தனியார் நிறுவன ஊழியர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு, அருகிலுள்ள பீஃப் பிரியாணி கடையில் உணவு ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், டாஸ்மாக்கில் மது அருந்திய 4 பேர் கொண்ட மற்றொரு கும்பலும் பிரியாணி கடையில் ஆர்டர் செய்ததாக தெரிகிறது.

பாலசந்தர் ஆர்டர் செய்த உணவு முதலில் வழங்கப்பட்டதால் கடை ஊழியர்களிடம் 4 பேர் கும்பல் தகராறு செய்ததாகவும், இதனை பாலசந்தர் தட்டிக் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில், பாலசந்தர் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் எதிர்தரப்பினரை முதலில் தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலசந்தரை சரமாரியாக தாக்கியதோடு கத்தி கூச்சலிட்டுக் கொண்டே சாலையில் சென்ற ஒரு காரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் பாலசந்தர் அதே இடத்தில் உயிரிழந்ததாக தெரிவித்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் சி.சி.டி.வி பதிவு அடிப்படையில், முகப்பேரைச் சேர்ந்த சங்கர் மற்றும் பெரம்பூர் அஜீத், அயனாவரம் நெப்போலியன், வெங்கடேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement