செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு.. உதவி செய்வது போல் நடித்து குழந்தையை கடத்திய பெண் கைது.. !!

Aug 20, 2023 03:57:56 PM

வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை கடத்தப்பட்ட குழந்தையை எட்டு மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் செவி, பேச்சு திறனற்ற மனைவி சூரியகலாவிற்கு வியாழக்கிழமை அன்று குழந்தை பிறந்தது.

பிரசவ வார்டில் உதவி செய்வது போல் நடித்த பத்மா என்ற பெண், குழந்தையை கடத்தி சென்றதை சிசிடிவி பதிவு மூலம் கண்டறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தையுடன் பத்மா பேருந்து மூலம் திருவண்ணாமலைக்கு சென்று, அங்கிருந்து காஞ்சிபுரத்திற்கு சென்றதை அறிந்த போலீசார், காஞ்சிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பேருந்தில் ஏற முயன்றபோது பத்மாவை கைது செய்து, குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, செய்திளாரை சந்தித்த வேலூர் மாவட்ட  பொறுப்பு கண்காணிப்பாளர் கிரன் சுருதி, குழந்தை இல்லாத பத்மா, வளர்க்கும் நோக்கத்துடன் குழந்தையை கடத்தி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement